என் “முதல் பதிவு” என்ற தலைப்பிலான என் இடுகையை தவறுதலாக நீக்கிவிட்டேன்… மன்னிக்கவும்….
இது தான் அந்த இடுகை…
//நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!
இது என் முதல் பதிவு।
பதிவுகள் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை। ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை….
தினமும் 2 திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் தரலாம் என்று இருக்கிறேன்.
அத்துடன் என்னால் முடிந்தவரை எதாவது மொக்கை பதிவுகளும் போடுகிறேன்…..
நன்றி…//
இந்தப் பதிவிற்கு எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர், “surveysan
அவருடய பின்னூட்டம்:
//திருக்குறள் நல்ல தொடக்கம். 🙂
முடிந்தவரை மொக்கைய கம்மியா போடுங்க. அதுக்கு நெறைய பேர் ஏற்கனவே இருக்கோம் :)//
surveysan க்கு என் நன்றி….