என் “முதல் பதிவு” என்ற தலைப்பிலான என் இடுகையை தவறுதலாக நீக்கிவிட்டேன்… மன்னிக்கவும்….
இது தான் அந்த இடுகை…
//நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!
இது என் முதல் பதிவு।
பதிவுகள் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை। ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை….
தினமும் 2 திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் தரலாம் என்று இருக்கிறேன்.
அத்துடன் என்னால் முடிந்தவரை எதாவது மொக்கை பதிவுகளும் போடுகிறேன்…..
நன்றி…//
இந்தப் பதிவிற்கு எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர், “surveysan
அவருடய பின்னூட்டம்:
//திருக்குறள் நல்ல தொடக்கம். 🙂
முடிந்தவரை மொக்கைய கம்மியா போடுங்க. அதுக்கு நெறைய பேர் ஏற்கனவே இருக்கோம் :)//
surveysan க்கு என் நன்றி….
4:17 முப இல் ஜூலை 25, 2007
வருக சிங்கப்பூர் சிங்கம். நானும் இன்னிக்குத்தான் முதல் முதலா இடுகைகளை தமிழ்மணத்திற்கு அளிக்க முயற்சி பன்னிட்டு இருக்கேன்!
சிங்கப்பூர் சிங்கம், மொக்கை சிங்கம் ஆயிடாதீங்க!
4:21 முப இல் ஜூலை 25, 2007
all the best
4:35 முப இல் ஜூலை 25, 2007
வருக வருக தோழரே
4:39 முப இல் ஜூலை 25, 2007
வாங்க சிங்கம், நன்றாக எழுதுங்க.
4:43 முப இல் ஜூலை 25, 2007
மொக்கை போட வாழ்த்துக்கள் !!!!!
5:16 முப இல் ஜூலை 25, 2007
//jaseela Says:
July 25th, 2007 at 4:21 am edit
all the best
வினையூக்கி Says:
July 25th, 2007 at 4:35 am edit
வருக வருக தோழரே
குசும்பன் Says:
July 25th, 2007 at 4:39 am edit
வாங்க சிங்கம், நன்றாக எழுதுங்க.
செந்தழல் ரவி Says:
July 25th, 2007 at 4:43 am edit
மொக்கை போட வாழ்த்துக்கள் !!!!!
//
அனைவருக்கும் நன்றி…
7:09 பிப இல் ஜூலை 25, 2007
nalla muyarchi….. keep going
thirukural villakangalluku…. intha web site uthavum nu nenaikirain…
http://dhanasekar.googlepages.com/SearchKural.html
ithil unkallukku nazhabagam irrukkum ethanum oru varthai vaithu kural’ai peralam