மன்னிக்கவும்…

என் “முதல் பதிவு” என்ற தலைப்பிலான என் இடுகையை தவறுதலாக நீக்கிவிட்டேன்… மன்னிக்கவும்….
 இது தான் அந்த இடுகை…
//நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!
இது என் முதல் பதிவு।
பதிவுகள் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை। ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை….
தினமும் 2 திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் தரலாம் என்று இருக்கிறேன்.
அத்துடன் என்னால் முடிந்தவரை எதாவது மொக்கை பதிவுகளும் போடுகிறேன்…..
நன்றி…//

இந்தப் பதிவிற்கு எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர், “surveysan

அவருடய பின்னூட்டம்:

//திருக்குறள் நல்ல தொடக்கம். 🙂

முடிந்தவரை மொக்கைய கம்மியா போடுங்க. அதுக்கு நெறைய பேர் ஏற்கனவே இருக்கோம் :)//

surveysan க்கு என் நன்றி….

7 பதில்கள் to “மன்னிக்கவும்…”

  1. O.R.B.Raja Says:

    வருக சிங்கப்பூர் சிங்கம். நானும் இன்னிக்குத்தான் முதல் முதலா இடுகைகளை தமிழ்மணத்திற்கு அளிக்க முயற்சி பன்னிட்டு இருக்கேன்!

    சிங்கப்பூர் சிங்கம், மொக்கை சிங்கம் ஆயிடாதீங்க!

  2. jaseela Says:

    all the best

  3. வினையூக்கி Says:

    வருக வருக தோழரே

  4. குசும்பன் Says:

    வாங்க சிங்கம், நன்றாக எழுதுங்க.

  5. செந்தழல் ரவி Says:

    மொக்கை போட வாழ்த்துக்கள் !!!!!

  6. jegadeesan Says:

    //jaseela Says:

    July 25th, 2007 at 4:21 am edit

    all the best

    வினையூக்கி Says:

    July 25th, 2007 at 4:35 am edit

    வருக வருக தோழரே

    குசும்பன் Says:

    July 25th, 2007 at 4:39 am edit

    வாங்க சிங்கம், நன்றாக எழுதுங்க.

    செந்தழல் ரவி Says:

    July 25th, 2007 at 4:43 am edit

    மொக்கை போட வாழ்த்துக்கள் !!!!!
    //
    அனைவருக்கும் நன்றி…

  7. dhans Says:

    nalla muyarchi….. keep going

    thirukural villakangalluku…. intha web site uthavum nu nenaikirain…

    http://dhanasekar.googlepages.com/SearchKural.html

    ithil unkallukku nazhabagam irrukkum ethanum oru varthai vaithu kural’ai peralam

பின்னூட்டமொன்றை இடுக